இலங்கை

ஆர்.பி.ஜி. மீட்பு

Published

on

ஆர்.பி.ஜி. மீட்பு

செம்மணியில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு ஆர்.பி.ஜி. ஏவுகணை ஒன்று நேற்று இனங்காணப்பட்டது. நீதிமன்ற அனுமதி பெற்று இன்று விசேட அதிரடிப்படையினரைக் கொண்டு அந்த எறிகணை அகற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version