Connect with us

இலங்கை

சுற்றிவளைப்பில் கைதான தேரர் உள்ளிட்ட குழு ; விசாரணையில் வெளிவந்த தகவல்

Published

on

Loading

சுற்றிவளைப்பில் கைதான தேரர் உள்ளிட்ட குழு ; விசாரணையில் வெளிவந்த தகவல்

ஹசலக பொலிஸ் பிரிவில் அம்பகஹபெலெஸ்ஸ பகுதியில் பழங்கால பொருட்களை பெறும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேரர் ஒருவர் உட்பட சந்தேகநபர்கள் 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹசலக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்படி பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய கல்வடுகொட பிரதேசத்தைச் சேர்ந்த தேரர் ஒருவரும் 39, 64 வயதுடைய செவனகல மற்றும் அம்பகஹபெலெ​ஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன