Connect with us

இலங்கை

கிணற்றில் தவறிவீழ்ந்து குடும்பத்தலைவர் பலி!

Published

on

Loading

கிணற்றில் தவறிவீழ்ந்து குடும்பத்தலைவர் பலி!

கிணற்றுக்கட்டில் உறங்கிய குடும்பத்தலைவர். தவறுத்லாக கிணற்றுக்குள் வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மானிப்பாய் தெற்கில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

கணேசராசா சுபாகரன் (வயது-42) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரியான நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன