Connect with us

இலங்கை

மீண்டும் மிரட்டும் ‘நிபா’ வைரஸ்; 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Published

on

Loading

மீண்டும் மிரட்டும் ‘நிபா’ வைரஸ்; 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

  இந்தியாவின் – கேரளா மாநிலத்தின் பல பகுதிகளில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

இதனையடுத்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தநிலையில், நேற்று மீண்டும் மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளில் இரண்டு பேருக்கு குறித்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Advertisement

‘நிபா’ வைரஸ் தொடர்பாக மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை  கேரளாவில் கடந்த வருடம் கேரளாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் ‘நிபா வைரஸ்’ தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன