Connect with us

உலகம்

மீண்டும் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா – ட்ரம்ப் அறிவிப்பு!

Published

on

Loading

மீண்டும் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.

கடந்த வாரம் பென்டகன் உக்ரைனுக்கு சில வான் பாதுகாப்பு ஏவுகணைகள், துல்லிய-வழிகாட்டப்பட்ட பீரங்கிகள் மற்றும் பிற ஆயுதங்களை வழங்குவதைத் தடுத்து நிறுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார்.

Advertisement

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களில் குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் ரஷ்யாவுடன் முன்னெடுத்த அமைதி பேச்சுவார்தைகள் தோல்வியில் முடிவடைந்திருந்தததும் குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1752012950.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன