Connect with us

இலங்கை

முழங்கால் மடங்கிய நிலையில் செம்மணியில் என்புத்தொகுதி!

Published

on

Loading

முழங்கால் மடங்கிய நிலையில் செம்மணியில் என்புத்தொகுதி!

யாழ்ப்பாணம்-செம்மணிப் புதைகுழியில் முழங்கால் மடங்கிய நிலையில் என்புத்தொகுதியொன்று நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கைகள் முன்பாக மடக்கப்பட்ட நிலையில் முழங்கால் மடங்கிய நிலையில் உள்ள இந்த என்புத்தொகுதி, செம்மணிப்புதை குழியில் 55ஆவது என்புத் தொகுதியாக அவதானிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன