Connect with us

இலங்கை

கீரிமலையில் வெடிகுண்டு மீட்பு: பாதுகாப்பு படையினர் சோதனையில் தீவிரம்

Published

on

Loading

கீரிமலையில் வெடிகுண்டு மீட்பு: பாதுகாப்பு படையினர் சோதனையில் தீவிரம்

யாழ். கீரிமலைப் பகுதியில் இருந்து நேற்றையதினம் புதன்கிழமை (09) வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.

கீரிமலை – புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணொன்றில் குறித்த வெடி குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. 

Advertisement

இந்நிலையில் தெல்லிப்பழை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அந்தவகையில் நேற்றையதினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன