Connect with us

இலங்கை

காணி குத்தகைக்கு எதிர்ப்பு; கன்னியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published

on

Loading

காணி குத்தகைக்கு எதிர்ப்பு; கன்னியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

  திருகோணமலை கன்னியாவில் மக்கள் இன்று வெள்ளிக்கிழமை (11) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியா – பிலியடி நடனகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணி குத்தகைக்கு வழங்கபடுவது தொடர்பிலே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

குறித்த காணியை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன