Connect with us

இலங்கை

மாகாண ரீதியாக வெளியானது சாதாரண தரப் பரீட்சை சித்தி வீதம்.

Published

on

Loading

மாகாண ரீதியாக வெளியானது சாதாரண தரப் பரீட்சை சித்தி வீதம்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பெறுபேறுகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் தகவல்களைத் தெரிந்துக்கொள்ள 1911 என் இலக்கத்திற்கு அழைக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார். 

இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மாகாண வாரியாக மாணவர் சித்தி சதவீதம் பின்வருமாறு,

Advertisement

தெற்கு 75.64%

மேல் 74.47%

கிழக்கு 74.26%

Advertisement

மத்திய 73.91%

சப்ரகமுவ 73.47%

ஊவா 73.14%

Advertisement

வடமேல் 71.47%

வட மத்திய 70.24%

வடக்கு 69.86%

Advertisement

பாட வாரியாக சித்தி சதவீதம் பின்வருமாறு,

கத்தோலிக்கம் – 90.22%

கிறிஸ்தவம் – 91.49%

Advertisement

பௌத்தம் –  83.21%

சைவநெறி  – 82.96%

இஸ்லாம் 85.45%

Advertisement

ஆங்கிலம் 73.82%

சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73%

தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03%

Advertisement

வரலாறு 82.17%

அறிவியல் 71.06%

கணிதம் 69.07%

Advertisement

அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாத மாணவர்களின் சதவீதம் 2.34%

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன