Connect with us

இலங்கை

கோப்பாயில் குருதிக்கொடை

Published

on

Loading

கோப்பாயில் குருதிக்கொடை

கோப்பாய்ப் பிரதேச செயலகம் நடத்தும் குருதிக் கொடைமுகாம் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் யாழ். அச்சுவேலி மகாவித்தியாலய மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது. இதில் குருதிக்கொடையாளர்களைப் பங்கேற்று குருதிக்கொடையளிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன