இலங்கை “இலஞ்ச ஓ.ஐ.சி. கைது” Published 1 நாள் ago on ஆடி 31, 2025 By admin “இலஞ்ச ஓ.ஐ.சி. கைது” ஒக்கம்பிட்டியப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவினால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக குறித்த அதிகாரி இலஞ்சம் கோரினாரெனத் தெரிவிக்கப்படுகின்றது. Advertisement Related Topics: Up Next விசா விதிமுறைகளை மீறி தங்கியிருந்த 155 இந்தியர்கள் – விரைந்து வெளியேற உத்தரவு! Don't Miss தாதியர் பயிற்சிநெறிக்கு விண்ணப்பம் கோரல்! Continue Reading Advertisement You may like Click to comment Leave a Reply மறுமொழியை நிராகரிஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளனபின்னூட்டம் * பெயர் * மின்னஞ்சல் * இணையத்தளம் Save my name, email, and website in this browser for the next time I comment. Δ