இலங்கை

“இலஞ்ச ஓ.ஐ.சி. கைது”

Published

on

“இலஞ்ச ஓ.ஐ.சி. கைது”

ஒக்கம்பிட்டியப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவினால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக குறித்த அதிகாரி இலஞ்சம் கோரினாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version