Connect with us

இலங்கை

செம்மணி மனித புதை குழியில் மேலும் நான் எலும்புக் கூடுகள் மீட்பு! இதுவரை 130 எலும்புக்கூடுகள்

Published

on

Loading

செம்மணி மனித புதை குழியில் மேலும் நான் எலும்புக் கூடுகள் மீட்பு! இதுவரை 130 எலும்புக்கூடுகள்

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 04 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 இதன் அடிப்படையில் இதுவரை 130 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 120 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

 யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 29வது நாளாக இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், முன்னெடுக்கப்பட்டது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754259719.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன