இலங்கை
செம்மணி மனித புதை குழியில் மேலும் நான் எலும்புக் கூடுகள் மீட்பு! இதுவரை 130 எலும்புக்கூடுகள்
செம்மணி மனித புதை குழியில் மேலும் நான் எலும்புக் கூடுகள் மீட்பு! இதுவரை 130 எலும்புக்கூடுகள்
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 04 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரை 130 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 120 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 29வது நாளாக இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், முன்னெடுக்கப்பட்டது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை