இலங்கை
சாகல ரத்நாயக்க செய்த தவறு; திருப்பி அனுப்பிய CID

சாகல ரத்நாயக்க செய்த தவறு; திருப்பி அனுப்பிய CID
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, தவறுதலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று 06) காலை சென்றுள்ளார்.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தவறுதலாக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து மீண்டும் அங்கிருந்து வெளியேறி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் சாகல ரத்நாயக்க முன்னிலையானார்.