இலங்கை

சாகல ரத்நாயக்க செய்த தவறு; திருப்பி அனுப்பிய CID

Published

on

சாகல ரத்நாயக்க செய்த தவறு; திருப்பி அனுப்பிய CID

   முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, தவறுதலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று 06) காலை சென்றுள்ளார்.

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தவறுதலாக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்.

Advertisement

இதனையடுத்து மீண்டும் அங்கிருந்து வெளியேறி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் சாகல ரத்நாயக்க முன்னிலையானார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version