இலங்கை
வயோதிபப் பெண் படுகொலை – கிளிநொச்சியில் சம்பவம்!
வயோதிபப் பெண் படுகொலை – கிளிநொச்சியில் சம்பவம்!
கிளிநொச்சியில் வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 1/2ஏக்கர் திட்டம் ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்னே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் – விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68 வயதுடைய பெண்னே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
