Connect with us

இலங்கை

ஜனாதிபதி அநுர செம்மணி புதைகுழியை பார்வையிடுவாரா? அமைச்சர் சந்திரசேகர் விளக்கம்

Published

on

Loading

ஜனாதிபதி அநுர செம்மணி புதைகுழியை பார்வையிடுவாரா? அமைச்சர் சந்திரசேகர் விளக்கம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Advertisement

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தநிலையில், செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி பார்வையிட வாய்ப்புள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன