Connect with us

இலங்கை

வழக்கு விசாரணையின் போது குழப்பம் ஏற்படுத்தியவர் சுட்டுக்கொலை!

Published

on

Loading

வழக்கு விசாரணையின் போது குழப்பம் ஏற்படுத்தியவர் சுட்டுக்கொலை!

அளுத்கம பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தர்கா நகரில் வழக்கு விசாரணை ஒன்றின் போது குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஒருவர் மீது அளுத்கம பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

Advertisement

துப்பாக்கிச் சூட்டில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன