Connect with us

இலங்கை

ஹபராதுவவில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை!

Published

on

Loading

ஹபராதுவவில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை!

ஹபராதுவ, அமுகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பிலான, அங்குலுகஹா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர்.

Advertisement

குடும்ப தகராறு காரணமாக அந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் கராப்பிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்ய ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன