Connect with us

இலங்கை

ஆசிரியர் சடலமாக மீட்பு!

Published

on

Loading

ஆசிரியர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் அறையொன்றில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செ.சஜேந்திரன் (வயது-30) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சி, கரவெட்டியைச் சேர்ந்த இவர், யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் அறையொன்றில் தங்கிருந்த நிலையிலேயே நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட் டுள்ளார்.

Advertisement

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன