Connect with us

இலங்கை

சிறுவர் தினத்தை கொண்டாட மதுபானத்துடன் வந்த மாணவர்கள்

Published

on

Loading

சிறுவர் தினத்தை கொண்டாட மதுபானத்துடன் வந்த மாணவர்கள்

  மொனராகலை, ஹுலந்தாவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த மூன்று மாணவர்கள் மொனராகலை பொலிஸாரால் புதன்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மொனராகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

சிறுவர் தினத்தை கொண்டாடுவதற்காக மூன்று மாணவர்களும் பாடசாலைக்கு மதுபான போத்தலை கொண்டு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன