Connect with us

இலங்கை

ஹெரோய்னுடன் பொலிஸ் கைது!

Published

on

Loading

ஹெரோய்னுடன் பொலிஸ் கைது!

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 400 கிராம் ஹெரோய்னுடன் மேற்கு வடக்குக் குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உடப்புவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். சந்தேகநபரிடமிருந்து சுமார் 110 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன