Connect with us

இலங்கை

கூலர் வாகனத்தில் கைப்பற்றபட்ட 50 கிலோ கேரள கஞ்சா!

Published

on

Loading

கூலர் வாகனத்தில் கைப்பற்றபட்ட 50 கிலோ கேரள கஞ்சா!

கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியிலிருந்து ஏ 35 வீதியூடாக கூலர் வாகனத்தில் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட சுமார் 50 கிலோ கேரள கஞ்சாவுடனும்  ஒரு கூலர் ரக வாகனத்துடனும்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வின் இரகசிய  தகவலின் அடிப்படையில் 55 கிலோ கேரள கஞ்சா, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கப்பற்றப்பட்ட கஞ்சா பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன