Connect with us

இலங்கை

கைதாகிய முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச!

Published

on

Loading

கைதாகிய முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச!

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று 16ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற புனரமைப்பு பணிகளில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை முறைக்கேடாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.  
இதனையடுத்து    கைது செய்யப்பட்ட அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச நீதிமன்றத்தில்  முற்படுத்திய நிலையில்  அவரை  பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன