இலங்கை
போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு!
போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு!
இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் படகில் இருந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்சமயம் குறித்த படகு காலி துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
