Connect with us

இலங்கை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாகிச்சூடு ; பறிபோன உயிர்

Published

on

Loading

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாகிச்சூடு ; பறிபோன உயிர்

  ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் லசந்த விக்ரமசேகர மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இதேவேளை துப்பாக்கித்தாரி உந்துருளியில் பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன