Connect with us

இலங்கை

சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு

Published

on

Loading

சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு

நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 123 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குருநாகல், அநுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப் புகள் ஏற்பட்டுள்ளன. அதே வேளை, 111 வீடுகள் சேதமடைந்துள் ளன. பல குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன