Connect with us

இலங்கை

புகையிரத கடவை அருகே வீதி விளக்கு செயல் இழப்பு ; அசௌகரியங்களை எதிர்நோக்கும் பாதசாரிகள்

Published

on

Loading

புகையிரத கடவை அருகே வீதி விளக்கு செயல் இழப்பு ; அசௌகரியங்களை எதிர்நோக்கும் பாதசாரிகள்

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட சிராஜ் நகர் பிரதான வீதியில் இருந்து உட்செல்லுப் புகையிரத வண்டி கடவையின் வீதிக்கு அருகாமையில் உள்ள மின் கம்பத்தின் மின் குமிழ் பல நாட்களாக செயழிலந்துள்ளது.

இதன் காரணமாக இரவு நேர புகையிர வண்டி பயணம் செய்யும் போது குறித்த கடவையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திடீர் விபத்து சம்பவங்கள் ஏற்படலாம்.

Advertisement

எனவே குறித்த மின் கடவை பகுதியின் அருகாமையில் உள்ள தெரு விளக்கை சீர் செய்து பாதுகாப்பனதாக அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன