Connect with us

இலங்கை

கலவானை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

Published

on

Loading

கலவானை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

கலவானை, தெல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர்  காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன