Connect with us

இலங்கை

அம்பாறையில் கட்டையால் அடித்து நபர் ஒருவர் படுகொலை!

Published

on

Loading

அம்பாறையில் கட்டையால் அடித்து நபர் ஒருவர் படுகொலை!

அம்பாறை மத்திய முகாம் பகுதியில் ஒருவர் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். 

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பழைய தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

Advertisement

இறந்தவர் வீரகொடவைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் மத்திய முகாம் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து மத்திய முகாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன