Connect with us

இலங்கை

நீதிமன்றின் கட்டளைகளுக்கு சமூகமளிக்காத 42 பேர் கைது!

Published

on

Loading

நீதிமன்றின் கட்டளைகளுக்கு சமூகமளிக்காத 42 பேர் கைது!

கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகமளிக்காத  42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கிளிநொச்சி  பொலிஸார் மற்றும் தர்மபுர  பொலிஸார் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் மூலம் 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  பொலிஸார் மேலும்  தெரிவித்துள்ளனர். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன