Connect with us

இலங்கை

தென்னிலங்கையில் பரபரப்பு ; சற்றுமுன் துப்பாக்கிச்சூடு; காயமடைந்தவர் உயிரிழப்பு

Published

on

Loading

தென்னிலங்கையில் பரபரப்பு ; சற்றுமுன் துப்பாக்கிச்சூடு; காயமடைந்தவர் உயிரிழப்பு

Update : கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Advertisement

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன