Connect with us

இலங்கை

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

Published

on

Loading

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

   நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வினாடிக்கு 4,340 கனஅடி நீர் கொள்ளளவு கலாஓயாவில் வெளியேற்றப்படும் என இராஜாங்கனை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனால், கலா ஓயாவைச் சுற்றியுள்ள, பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன