Connect with us

இலங்கை

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மருந்தக உரிமையாளர்

Published

on

Loading

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மருந்தக உரிமையாளர்

   சீதுவையில் உள்ள மருந்தக உரிமையாளர் ஒருவர் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேக நபரிடமிருந்து 13,600க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

Advertisement

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன