Connect with us

இலங்கை

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கசிப்புடன் தப்பியோடியவர் கிணற்றில் வீழ்ந்து பலி!

Published

on

Loading

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கசிப்புடன் தப்பியோடியவர் கிணற்றில் வீழ்ந்து பலி!

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கசிப்புக் காய்ச்சும் இடமொன்றை பொலிஸார் முற்றுகையிடச் சென்றபோது, அங்கிருந்து தப்பியோடி நபரொருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தார். 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன