Connect with us

இலங்கை

விமல் வீரவன்ச பொலிஸில் ஆஜராகவில்லை

Published

on

Loading

விமல் வீரவன்ச பொலிஸில் ஆஜராகவில்லை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இன்று (06) தங்காலை பொலிஸில் ஆஜராக போவதில்லையென்றும், அதற்காக தங்காலை பொலிஸாரிடம் வேறு திகதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (06) தங்காலை பொலிஸாரிடம் ஆஜராக வேண்டும் என தங்காலை தலைமை பொலிஸ் கண்காணிப்பாளர் நேற்று (05) குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

சில நாட்களுக்கு முன்பு அளித்த வாக்குமூலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பெற பொலிஸார் அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன