Connect with us

இலங்கை

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

Published

on

Loading

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

நாட்டில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் நேற்றுக் காலை திறக்கப்பட்டுள்ளன. மேலும், தெதுரு ஓயா, இராஜாங்கனை நீர்த்தேக்கம், அங்கமுவ மற்றும் கலாவெவ ஆகியவற்றின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன