இலங்கை

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

Published

on

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

நாட்டில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் நேற்றுக் காலை திறக்கப்பட்டுள்ளன. மேலும், தெதுரு ஓயா, இராஜாங்கனை நீர்த்தேக்கம், அங்கமுவ மற்றும் கலாவெவ ஆகியவற்றின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version