Connect with us

இலங்கை

நுரையீரல் தொற்றால் 7 வயதுச்சிறுமி மரணம்

Published

on

Loading

நுரையீரல் தொற்றால் 7 வயதுச்சிறுமி மரணம்

வலிப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்காரணமாக 7 வயதுச்சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – குருநகரைச் சேர்ந்த ச.றிகானா (வயது -7) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். நேற்றுமுன் தினம் இரவு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து சிறுமி யாழ்ப்பாணம் போதனா மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆயினும் சிறுமி உயிரிழந்தார். வலிப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன