Connect with us

இலங்கை

குவைத் விமானசேவை மீண்டும் ஆரம்பம்!

Published

on

Loading

குவைத் விமானசேவை மீண்டும் ஆரம்பம்!

கடந்த 2021 டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குவைத் விமானசேவை மீண்டும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் பயணத்துக்காக ஏ -320 நியோ வகை விமானமொன்று குவைத்தில் இருந்து நேற்றுத் திங்கட்கிழமை கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு வருகைதந்தது. குவைத் விமானநிலையத்திற்கும் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கும் இடையிலான விமானங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன