Connect with us

இலங்கை

இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் இளைஞன் பலி!

Published

on

Loading

இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் இளைஞன் பலி!

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் சம்பவ  இடத்திலே உயிரிழந்துள்ளார். 

யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

ருவான்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன