இலங்கை

இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் இளைஞன் பலி!

Published

on

இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் இளைஞன் பலி!

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் சம்பவ  இடத்திலே உயிரிழந்துள்ளார். 

யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

ருவான்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version