இலங்கை
எதிர்க்கட்சிகள் பேரணி; பின்வாங்கிய விமல் கட்சி
எதிர்க்கட்சிகள் பேரணி; பின்வாங்கிய விமல் கட்சி
நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவர் விமல் வீரவங்ச வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
