இலங்கை

எதிர்க்கட்சிகள் பேரணி; பின்வாங்கிய விமல் கட்சி

Published

on

எதிர்க்கட்சிகள் பேரணி; பின்வாங்கிய விமல் கட்சி

  நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவர் விமல் வீரவங்ச வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version