Connect with us

இலங்கை

யாழ்.பலாலி இராணுவ முகாமில் திடீரென உயிரிழந்த இராணுவ அதிகாரி!

Published

on

Loading

யாழ்.பலாலி இராணுவ முகாமில் திடீரென உயிரிழந்த இராணுவ அதிகாரி!

யாழ்ப்பாணம் – பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய சார்ஜன் தர அதிகாரி ஒருவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குருநாகலைச் சேர்ந்த 35 வயதான ரவித்த ரங்கன திசாநாயக்க எனும் 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

2007 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட அவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (22-12-2024) காலை நெஞ்சுவலி காரணமாக பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும், அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி நண்பகல் உயிரிழந்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன