Connect with us

இலங்கை

பொதுவேட்பாளருக்கு ஆதரவு; மாபெரும் பொதுக்கூட்டம்

Published

on

Loading

பொதுவேட்பாளருக்கு ஆதரவு; மாபெரும் பொதுக்கூட்டம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டமானது, முல்லைத்தீவு  வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது. 

Advertisement

அதேவேளை, கூட்டத்திற்கு முன்னர் காலை 9 மணியளவில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்தியதுடன் ஊடகச் சந்திப்பொன்றையும் நடாத்தியிருந்தார். 

கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன