இலங்கை கிணற்றிலிருந்து சடலம் மீட்பு! Published 10 மாதங்கள் ago on தை 2, 2025 By admin கிணற்றிலிருந்து சடலம் மீட்பு! சாவகச்சேரி கல்வயல் கிராம்புவில் பகுதியில் வயல் கிணற்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ப) Advertisement Related Topics: Up Next 2 வருடங்களின் முன் இறந்தவரின் சடலம் இன்று தோண்டியெடுப்பு! Don't Miss அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: பொலிஸாரிடம் முறைப்பாடு! Continue Reading Advertisement You may like Click to comment Leave a Reply மறுமொழியை நிராகரிஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளனபின்னூட்டம் * பெயர் * மின்னஞ்சல் * இணையத்தளம் Save my name, email, and website in this browser for the next time I comment. Δ