இலங்கை
கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!
கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!
சாவகச்சேரி கல்வயல் கிராம்புவில் பகுதியில் வயல் கிணற்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ப)