Connect with us

இலங்கை

பெண் மருத்துவர் துஷ்பிரயோகம்: அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்!

Published

on

Loading

பெண் மருத்துவர் துஷ்பிரயோகம்: அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்!

அனுராதபுரம் போதனா மருத்துவனையின் பெண் மருத்துவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேகநபர், புகார்தாரரான மருத்துவரால் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் சந்தேகநபர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன